படிகள் பதிப்பகம் ஆரம்பம்.....
படிகள் வெளியீட்டகம், படிகள் பதிப்பகம் ஒன்றை நிறுவி புத்தக வெளியிட ஆர்வமானவர்களை இணைத்து பதிப்பித்து நூலாக்கும் வண்ணம் 'படிகள் பதிப்பகம்' என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இதில் முதலாவது வெளியீட்டாக அனுராதபுர தமிழ் கவிதைகள் தொகுதி ஒன்று வெளிவருகிறது.
பின்னர், வசீம் அக்ரம் அவர்களது கவிதைத் தொகுதி வெளிவரவுள்ளது.